உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் புதுவருடப் பிறப்பு ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான இந்த புத்தாண்டு இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

பிறந்துள்ள சித்திரை புத்தாண்டு ‘பராபவ’ வருடமானது தினகரன் இணையத்தள வாசகர்கள் அனைவரது வாழ்விலும் சகல செல்வங்களும் பெற்று நோய்நொடி இன்றி சிறப்புடன் வாழ வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

மலர்ந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது அனைவருக்கும் சிறப்பானதாக அமைய தினகரன் வாசகர்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தினகரன் இணையத்தளம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

பராபவ தமிழ் சித்திரை புத்தாண்டு 2026 – சுபநேரங்கள்
திகதி: 14.04.2026 (செவ்வாய்க்கிழமை)

விஷ புண்ணிய காலம் / மருத்து நீர் வைக்கும் நேரம்:
அதிகாலை 04.40 மணி – நண்பகல் 12.40 மணி வரை

புதுவருடம் பிறக்கும் நேரம்
வாக்கிய பஞ்சாங்கம் – 8.40
திருக்கணித பஞ்சாங்கம் – 9.32

அணிய வேண்டிய ஆடை
சிவப்பு நிற பட்டாடை அல்லது சிவப்பு கரை கொண்ட வெள்ளை பட்டாடை

கைவிசேடம் பரிமாறும் நேரங்கள் (15.04.2026)
காலை 06.35 – 07.25
காலை 10.00 – முற்பகல் 11.15
பகல் 01.45 – 02.12

சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்
திருவாதிரை, புனர்பூசம் (4ஆம் பாதம்), பூசம், ஆயில்யம், சுவாதி, அவிட்டம் (3,4ஆம் பாதங்கள்), சதயம், பூரட்டாதி (1,2,3 பாதங்கள்)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

65 0 0