உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெப்ப எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாளை (ஏப்ரல் 2) முதல் அமுலுக்கு வரும் இந்த அறிவுறுத்தலின்படி, 21 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு கடும் சோர்வு ஏற்படலாம் என்றும், தொடர்ந்து உடல் உழைப்பு மேற்கொண்டால் வெப்பத் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, தேவையற்ற நேரங்களில் வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும், அதிகளவு தண்ணீர் அருந்தவும், வெளியே செல்லும் போது தலையை மூடிக்கொள்ளவும் சுகாதார நிபுணர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0