உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று (01) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது உரிமை கோரப்படாத ஐந்து கையடக்கத் தொலைபேசிகளும் தடைசெய்யப்பட்ட சில பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தொலைபேசிகளுடன் 17 சிம் அட்டைகள், ஐஸ் உள்ளடங்கிய 8 சிறிய பொட்டலங்கள் மற்றும் ஹெரோயின் உள்ளடங்கிய 05 சிறிய பொட்டலங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சிறைச்சாலை அறைக்குள், 04 போதை மாத்திரைகள், 02 புகையிலை சுருட்டுகள், பல கூர்மையான ஆயுதங்கள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மேலதிக விசாரணைக்காக சிறைச்சாலை தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.மேலும் போதைப் பொருட்கள் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் தடை செய்யப்பட்ட பொருட்கள் அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

52 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0