கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நேர்ந்த கதி.!
அஹுங்கல்ல கடலில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச் சம்பவம்...