மலையக மக்களுக்கான காணி உரித்தை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் நிலத்தின் அளவானது சிவில் சமூகங்கள், தொழிற்சங்கள் மற்றும் கம்பனிகள் உள்ளிட்ட தரப்பினருடன் பரந்துபட்ட கலந்துரையாடலின் பின்னரே இறுதி முடிவு...
கடந்த காலங்களில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்களுக்கு உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெருந்தோட்டம் மற்றும் தோட்ட...
பண்டாரவளை - எட்டம்பிட்டிய வீதியில் 07 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (26)...
அரிசி மற்றும் தேங்காய் விலை உயர்வினால் ஹட்டனை சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள பலர் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள்...
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை டயகம பிரதான பாதையில் மன்றாசி என்னும் இடத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை காலநிலை காரணமாக பாரிய குழி ஏற்பட்டுள்ளது .இதனால்...
எதிர் வரும் 14 ம் திகதி முதல் 2024/2025 க் கான ஆரம்பமாக உள்ள சிவனடி பாத மலை பருவகாலம். எதிர் வரும் 13 ம் திகதி...
பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலயாவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பதவிய, போகஹவெவ, பாலயாவெவ பகுதியைச் சேர்ந்த, 74 வயதுடைய முத்துமெணிக்க எனும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே...
நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலை செய்து வங்கியில் வைப்பிலிடப்படவிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை...
பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான வன்முறைகளை ஒழிப்பதற்கான 16 நாற்கள் கொண்ட வேலைத்திட்டம் கடந்த 25ம் திகதி முதல் இம்மாதம் 10 திகதி வரை நாடு முழுவதும்...
ஹட்டன் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடி, விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று...