திருக்கோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடார்ந்த பிரம்மோற்ஸவத்தின் தீர்த்த உற்சவம் இன்று (11) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.இதன்போது அம்பாள் புராதன சிங்க வாகனத்தில் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி...
நானுஓயா கிளாரண்டன் தோட்டத்தில் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழா- பக்தர்கள் பறவை காவடி, அலகு குத்தி தரிசனம். முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா...
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புளியம்பொக்கனை கமல சேவை பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பகுதியில் இன்று 09.04.2025 கெக்கரி கண்ணுருவையிட் என்னும் புதிய வகை இனம் பரீட்சாத்தமாக...
புதுக்குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா நாளையதினம் சிறப்புற இடம்பெற இருக்கின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில்...
அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்காகவும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. அரச உத்தியோத்தர்களுக்கான 100...
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவானது இன்று (10) அம்பிகையின் பக்தர்களின் பேராதரவுடன் ஆதீனகர்த்தா வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக...
மட்டக்களப்பில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் 9 ஆவது நாளான இன்று வியாழக்கிழமை தேர்த் திருவிழா...
மூதூர் -கிளிவெட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றது. அம்பாள் ஆலயத்தில் இருந்து விசேட அபிஷேக ஆராதனைகளுடன்...
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 11.04.2025. நடைபெற உள்ள நிலையில் குறித்த கும்பாபிசேகத் திருவிழாவில் கலந்து சிறப்பிக்க, செங்கோலாதீனம். சீர்வளர்சீர்....
கல்மடுநகர், சித்திரை 8, 2025 – Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இரமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இன்று 09.04.2025...