"எம்மோடு கைகோர்க்கத் தயார் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடியில் வைத்து சொல்லியிருக்கின்றார். நல்ல விடயம். இரு கரம் நீட்டி அவரை அரவணைக்க நாம் தயாராக இருக்கின்றோம்."- இவ்வாறு...
"நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். அரச சார்பு கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடாது." - இவ்வாறு தமிழ் மக்கள்...
ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி பிரச்சார கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் தலைமையில் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று(03.05) இரவு இடம்பெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை அதிதியாக...
இலங்கை தொழிலாளர் கட்சியின் இறுதி பிரச்சார கூட்டம் வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று (03.05) இரவு இடம்பெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை அதிதியாக கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சாதாரண தேர்தல் இதிலே வெற்றி பெறுவதற்கு எங்களுக்கு எந்த விதமான சவால்களும் இல்லை நிச்சயம் சபைகளை கைப்பற்றுவோம் என்று திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற...
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், 70...
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்துவிடும். அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம்...
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. தேர்தல் பிரசாரத்தில் யாழ்ப்பாண மக்கள் எமக்கு அமோகமான ஆதரவை தந்தார்கள். கடந்த...
எதிர்வரும் (06) திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாநகர சபை மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள, தேசிய மக்கள் சக்தியின் இந்திக விஜேய விக்ரம தேர்தல்...
சுமந்திரன், சிறீதரன் தரப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை என சுயேட்சைக்குழுவில் கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிடும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை இன்று அறிவித்துள்ளது. இன்று கிளிநொச்சியில் ஏற்பாடு...