2025ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அஞ்சல்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்வு மற்றும் பிரச்சார நடவடிக்கை நேற்றைய தினம் (15) மாலை மன்னார் எமில் நகர்...
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு புதன்கிழமை 16.04.2025 சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தேசிய மக்கள்...
உயர்நீதிமன்றத்தை நாடி தீர்வைப் பெற்றுத் தருக! சட்டமா அதிபரிடம் சுமந்திரன் வலியுறுத்து. "உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களில் பிறப்புச்சான்றிதழ் அத்தாட்சிப்படுத்தல் மற்றும் சத்தியக்கடதாசி குறைபாடுகள் என்பவற்றுடன் தொடர்புடைய...
வீட்டுச் சின்னத்தில் நாங்கள் பல வருடங்கள் பயணம் செய்தோம். அந்த வீடு இன்று தமிழரசுக் கட்சியின் தனி சின்னம் என்பதால் அந்த வீடு இன்று தனியாக சென்று...
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் சனிக்கிழமை (12) மதியம் மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும்,...
தேர்தல் சட்ட விதிகளுக்கும் எமது மக்களின் சமய விழுமியங்களுக்கும் மதிப்பளிக்காது அரசாங்கம் என்ற அதிகாரப்போக்கில் தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்...
உள்ளூராட்சி தேர்தல் 2025 வேட்பாளர் அறிமுக நிகழ்வு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு...
தேசிய மக்கள் சக்தியின் யாழ்.காரைநகர் பிரதேச சபைக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று இடம்பெற்றது. இன்று பிற்பகல் காரைநகர் கதிர்காம சுவாமி முருகன் கோவில் பகுதியில் பிரதமர்...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ்) சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச்சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின்...