வவுனியா, போகஸ்வே வெவ - மாமடு வீதி நீண்டகாலமாக புனரமைக்கபடாத நிலையில் காணப்படுவதால் அவ் வீதியை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் இடர்பாடுகளை எதிர் நோக்கியுள்ளனர். வவுனியா...
வவுனியாவில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் குப்பைகளை அகற்றும் செயல்முறை முன்னெடுக்கப்பட்டது! வவுனியாவில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் குப்பைகளை அகற்றும் செயன்முறை மாற்று முறையில் பிணக்குத்...
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி அழகியவண்ண உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு வவுனியாவில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர்...
விளையாட்டு மைதானம் இல்லாத போதும் இவ்வருடத்திற்கான விளையாட்டுப் போட்டியை வவுனியா தெற்கு கல்வி வலய பாடசாலைகளில் ஒன்றான வவுனியா விபுலானந்தா கல்லூரி ஆரம்பித்துள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில்...
வவுனியா வடக்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளுக்கான பதில் திடீர் மரணவிசாரணை அதிகாரியாக லா.சுரேந்திரசேகரன் அவர்கள் வவுனியா மாவட்ட நீதிபதி முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்....
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இடம்பெற்ற இரு வேறு திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, பூவரசன்குளம்...
வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட...
வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்… பசார்வீதியில் அமைந்துள்ள நகைப்பட்டறை ஒன்றில்...
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் போதை ஆசாமிகள் உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் வெட்டியதில் மாணவன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார். நேற்று (10.02) மாலை...
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் இன்று (10) குளவி கொட்டியதில் 9 பேர் பாதிக்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீதியில் பலர் பயணித்துக்...