இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
Browsing Category
வவுனியா செய்திகள்
வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு!!
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராகவும் தெற்காசியாவின் மிகப்பெரிய இளைஞர் கழக…
Read More...
Read More...
வவுனியாவில் முள்ளிவாய்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More...
Read More...
வவுனியா- பண்டாரிக்குளத்தில் முள்ளியவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா, பண்டாரிக்குளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உள்ள இளைஞர்கள், முச்சக்கர வண்டி…
Read More...
Read More...
வவுனியா பிரதேச செயலக பிரிவில் 57.4 மில்லியன் ரூபாய் நிதி அபிவிருத்திக்கு ஒதுக்கீடு!
வவுனியா பிரதேச செயலக பிரிவில் பன்முகப்படுத்தப்பட்ட நிதி திட்டத்தின் கீழ் 57.4 மில்லியன் ரூபாய் நிதி பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற…
Read More...
Read More...
வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்கால் நினைவு தாங்கிய ஊர்தி: மக்கள் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி.
முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவு தாங்கிய ஊர்தியானது நேற்று (16.05) வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில் மக்கள் திரண்டு கண்ணீர் மல்க மலர்தூபி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் தேசிய மக்கள்…
Read More...
Read More...
வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர்!
வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி அவர்கள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் வவுனியா…
Read More...
Read More...
வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்!(படங்கள் இணைப்பு)
வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சம்பள உயர்வு கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா பல்கலைக்கழக பூங்கா வீதி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததன் பின்னர், அலுவலக…
Read More...
Read More...
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிப்பு!(படங்கள் இணைப்பு)
வவுனியாவில் போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.…
Read More...
Read More...
வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு: உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது
வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு: உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது
வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு…
Read More...
Read More...
வவுனியா சிறைச்சாலையில் உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் திறப்பு!
வவுனியா சிறைச்சாலையில் உணவகம், சிகையலங்கார நிலையம் என்பன திறந்து வைக்கப்பட்டதுடன், விடுதிக்கான அடிக்கல்லும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் நாட்டி வைக்கப்பட்டது.
வவுனியா ஏ9…
Read More...
Read More...