திருகோணமலை செய்திகள்

பெண்கள், சிறுவர் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு.! (சிறப்பு இணைப்பு)

பெண்கள், சிறுவர் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு.! (சிறப்பு இணைப்பு)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் அபிவிருத்தி பிரிவுகளிலும் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று (15) இடம் பெற்றது. திருகோணமலை தலைமையகப்...

நிலாவெளியில் பிரதேச செயலகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை.!

நிலாவெளியில் பிரதேச செயலகம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை.!

திருகோணமலை நிலாவெளி கிராமத்தில் தனியான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குச்சவெளி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும்...

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் திருகோணமலை மாவட்ட செயலகம், திருகோணமலை மாவட்ட அறநெறிகள் சங்கம் இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வு...

வன விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு ஆரம்பம்.!

வன விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு ஆரம்பம்.!

விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய கணக்கெடுப்பு இன்று (15)இடம் பெற்றது. இதன் போது தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயிலடி கிராம...

மூதூரில் இரட்டைக் கொ லை- சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

மூதூரில் இரட்டைக் கொ லை- சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்!

மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ...

திருகோணமலையில் பயங்கரம்; வெட்டு காயங்களுடன் பெண்கள் சடலமாக மீட்பு.!

திருகோணமலையில் பயங்கரம்; வெட்டு காயங்களுடன் பெண்கள் சடலமாக மீட்பு.!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மூதூர் தாஹா...

செப்புக் கம்பியைத் திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி.!

செப்புக் கம்பியைத் திருட முற்பட்டவருக்கு நேர்ந்த கதி.!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியைத் திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை...

இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு.!

திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று (11.03.2025) காலை மலையில் இருந்து பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் அஸ்கர் எனும் 36 வயதான...

பொலிஸாரின் தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!

பொலிஸாரின் தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.!

முதூர் பொலிஸாரினால் தனது கணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரி பாதிக்கப்பட்டவரின் மனைவியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குமாரபுரம்...

சற்றுமுன் கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

சற்றுமுன் கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (01) பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த 33 பேரில் 18 பேர்...

Page 8 of 32 1 7 8 9 32

FOLLOW ME

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.