சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் சிறுவர் அபிவிருத்தி பிரிவுகளிலும் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று (15) இடம் பெற்றது. திருகோணமலை தலைமையகப்...
திருகோணமலை நிலாவெளி கிராமத்தில் தனியான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குச்சவெளி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும்...
இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் திருகோணமலை மாவட்ட செயலகம், திருகோணமலை மாவட்ட அறநெறிகள் சங்கம் இணைந்து நடாத்திய காரைக்கால் அம்மையார் மற்றும் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வு...
விவசாய பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய கணக்கெடுப்பு இன்று (15)இடம் பெற்றது. இதன் போது தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கோயிலடி கிராம...
மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (14) அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ...
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் மூதூர் தாஹா...
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்பிறப்பாக்கியின் செப்புக் கம்பியைத் திருட முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை...
திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று (11.03.2025) காலை மலையில் இருந்து பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் அஸ்கர் எனும் 36 வயதான...
முதூர் பொலிஸாரினால் தனது கணவன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு நீதி கோரி பாதிக்கப்பட்டவரின் மனைவியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குமாரபுரம்...
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (01) பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த 33 பேரில் 18 பேர்...