முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு; நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு; நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்.!

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசடி கல்லடி...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டம்.!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டம்.!

ஜே/420 கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, அரச காணி அபகரிப்புக்கு எதிராகவும், அதற்குத் துணைபோகும் அதிகாரிகளைக் கண்டித்தும் அமைதி வழிப் போராட்டம் ஒன்றை...

சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு பேரணி.!

சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு பேரணி.!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுப்படுத்துமாறு கோரி இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு...

தையிட்டியில் பதற்றம்; காணிகளை அளவீடு செய்யச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்.!

தையிட்டியில் பதற்றம்; காணிகளை அளவீடு செய்யச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்.!

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில்...

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து போராட்டம்.!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து போராட்டம்.!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை போராட்டம்...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்.!

யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றையதினம் காலை 9 மணியளவில் வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கம் உறுப்பினர்களால் ஒர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இக்...

மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நில அளவீடு.!

மக்கள் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நில அளவீடு.!

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை மின்னியந்திர இராணுவ முகாமில் 17 பொதுமக்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக திட்டமிடப்பட்டது. அந்த...

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தினை பரபரப்பாக்கியுள்ள கொலை மற்றும் கொள்ளை சம்பங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவம் தொடர்பில் 24மணிநேரத்தில்...

மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இன்று மட்டக்களப்பில்...

தரமற்ற மருந்துகள் கொள்வனவு; கெஹெலியவுக்கு 75 மில்லியன் ரூபாய் அபராதம்.!

தரமற்ற மருந்துகள் கொள்வனவு; கெஹெலியவுக்கு 75 மில்லியன் ரூபாய் அபராதம்.!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றத்திற்காக,...

Page 3 of 74 1 2 3 4 74

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.