மத்திய மாகாண வர்த்தகம், வணிகம் மற்றும் சுற்றுலாத் துறை, பிரிவு நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நல்லதன்னியில் உள்ள 96 சுற்றுலா சேவை...
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் முதியோர்கள் நோயாளிகள் பாரிய இன்னல் உற்று...
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி...
மலையகத்தின் ஆளுமைமிக்க தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது. கொட்டகலை சி.எல்.எப்...
மலையக மக்களால் இரத்தம் சிந்தி உருவாக்கிய மலையக தேசம் அவர்களுக்கு உரிமையாவது எப்போது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...
தனியார் பேருந்து முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகின்றன. இச் சம்பவம் இன்று மாலை 7...
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உற்பட்ட காட்மோர் பிரதான பாதை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள்...
சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் .இச் சம்பவம் நேற்று மதியம் ஒரு மணிக்கு இடம் பெற்றுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய...
மலையக சமுதாயத்தை ஒன்றினைக்கும் வகையில் உலக சாதனை படைக்கும் முகமாக மலையகத்தைச் சேர்ந்த இளைஞன் ஆர்.எ.விக்னேஸ்வரன் இலங்கையின் கரையோர மாவட்டங்களைச் சுற்றி 22 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்....
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது பற்றி தெளிவூட்டல் செயல் அமர்வு இன்று கொட்டகலை கிறித்தவ தேவாலய மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட சர்வமத குழு திருமதி...