• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

வீதி மூடப்பட்டமையால் மக்கள் பெரும் சிரமம்!

admin by admin
August 17, 2025
in இலங்கை செய்திகள்., மலையக செய்திகள்
0
வீதி மூடப்பட்டமையால் மக்கள் பெரும் சிரமம்!
Share on FacebookShare on Twitter

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் முதியோர்கள் நோயாளிகள் பாரிய இன்னல் உற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக பாவனையில் இருந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் மூடியதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் முதியோர்கள் நோயாளிகள் பாரிய அளவில் சிரமத்தை எதிர் நோக்குவதாகவும் சுமார் பத்து நிமிடத்தில் செல்லும் 1500 மீட்டர் தூரத்தை இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது எனவும் கடந்த காலங்களில் இருந்தது போல் அவ் குறுக்கு வீதியை தந்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

ராஜமலை பிரிவில் வெளிகல உத்தியோகத்தர் ஒருவரே இந்த குறுக்கு வீதியை முடி படிக்கட்டு அமைத்து படிகளுக்கு முன்னாள் கற் குவியல் குவியலாக அடுக்கி வைத்து உள்ளது.இதன் காரணமாக தரம் ஒன்று முதல் 13 வரை நல்லதண்ணி, மஸ்கெலியா, கொட்டகலை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தற்போது தோட்ட நிர்வாகிகள் வழங்கி உள்ள படிகளில் இறங்கி ஏறி செல்ல முடியாது அந்த படி கட்டுகள் பாரிய அளவில் குன்றும் குழியுமாக உள்ளது அத்துடன் ஏறி இறங்கி செல்ல முடியாது உள்ளது என பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக இருந்து போல குறுக்கு வீதியில் புதிதாக அமைத்துள்ள படி கட்டுகளை அகற்றும் படியும் அந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் செப்பனிட தேவை இல்லை அந்த வீதியை தாமாகவே முன்வந்து சிரமதானம் செய்து கொள்ள முடியும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இரண்டு கிலோ மீட்டர் சுற்றி வரும் பட்சத்தில் இடை நடுவில் சிறு சிறு காடுகளும் உள்ளன இந்த பகுதியில் பன்றி சிறுத்தை நடமாட்டம் அதிகம் தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகள் 8 பேர் உள்ளனர் இவர்களில் பாதுகாப்பு பற்றி தோட்ட நிர்வாகிகள் கவணம் செலுத்துவது டன் ஏனைய மாணவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்க அதிகாலை 5.45 புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மறே தோட்ட ராஜமலை பிரிவு சிவனடி பாத மலை வனத் தொடரில் சிவனடி பாத மலை உச்சி பகுதியில் அமைந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி இம் மக்களின் நலன் பேண வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags: இலங்கைசெய்திகள்

Related Posts

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

மாற்றுத்திறனாளிகள் விடயத்தில் அரச செயற்பாடுகள், அமுல்படுத்தல்கள் திருப்தியாக இல்லை.!

by Mathavi
May 21, 2026
0

மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சமவாயங்களில் அரசு கையெழுத்திட்டுள்ள போதும் நடைமுறைப்படுத்தல்கள் திருப்தி தருவதாக இல்லை என வலிகாமம் கிழக்கு பிரதேச...

பொலிஸ் பரிசோதகர் சுட்டுக் கொ*லை; உந்துருளி ஓட்டுநர் கைது.!

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 21, 2026
0

கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்...

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

வங்களாவடி நகரில் சுற்றுவட்டம்; உறுப்பினர் அனுசியா வலியுறுத்தல்.!

by Mathavi
May 21, 2026
0

போக்குவரத்து சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதை நோக்காகவும் கொண்டு வங்களாவடி நகர்ப் பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றை அமைப்பது அவசியம் என சபையின் வேலணைப் பிரதேச சபையின்...

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

மஸ்கெலியா, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு.!

by Mathavi
May 21, 2026
0

மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (20) குரல் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின்...

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

by Mathavi
May 21, 2026
0

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட...

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

தேசிய கலைக்கூடத்திலிருந்து மாயமான 42 பழங்கால ஓவியங்கள்.!

by Mathavi
May 21, 2026
0

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (21)...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

கால்வாயில் நீராடச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!

by Mathavi
May 21, 2026
0

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று புதன்கிழமை (20) உயிரிழந்துள்ளதாகப் உஹன...

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

குப்பைகளால் நிரம்பியுள்ள கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி; மக்கள் அவதி.!

by Mathavi
May 21, 2026
0

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணி குப்பைகளால் நிரம்பி காணப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் ஆலயத்துக்குரிய காணியில் போடப்படும் குப்பையினால் வீதியின்...

மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் மு/ வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை.!

மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் மு/ வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சாதனை.!

by Mathavi
May 21, 2026
0

பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி மொத்தமாக 15 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். கிளிநொச்சி உள்ளக...

நுவரெலியாவில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு.!

நுவரெலியாவில் அரச சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு.!

by Mathavi
May 21, 2026
0

நுவரெலியா மாவட்ட நலிவுற்ற சமூகத்தை மேன்மைப்படுத்தும் அமைப்பினரால் கடந்த 19ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இருந்து பொது மக்களுக்கு அஸ்வெசும, பிறப்பு சான்றிதழ், இறப்பு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி