நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்.!
ஏஹிபஸ்ஸிகோ” சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று (25), மாவனெல்லை பெலிகம்மன வித்யாவர்தன பொத்குல் விகாரையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.இன்றைய தினம் இந்த நடைபயணம் தோலங்கமுவ தேசிய பாடசாலை வரை...
ஏஹிபஸ்ஸிகோ” சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று (25), மாவனெல்லை பெலிகம்மன வித்யாவர்தன பொத்குல் விகாரையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.இன்றைய தினம் இந்த நடைபயணம் தோலங்கமுவ தேசிய பாடசாலை வரை...
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தைச் சூழ்ந்த பிரதான வீதியில் குப்பைகள் கொட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான...
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று (25.04.2026) எவ்வித மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள்...
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்ததின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு 840,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.ஜனவரி 1 முதல்...
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3ற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை, மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் நடைபெறவிருந்த குறித்த பரீட்சை, தவிர்க்க முடியாத...
நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு இன்று (26) எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக...
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் உள்ள போக்குவரத்து சமிஞ்சை விளக்கு மீது ஏறிய ஒருவர் இன்று காலை பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டார்.அவர் தொங்கிக்கொண்டிருந்த...
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் டி.எஸ். இந்திக இன்று (26) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.சுப நேரத்தில் நடைபெற்ற நிகழ்வில்...
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (24) தனது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 34...
கூரிய ஆயுதத்தால் தனது தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.இந்தத் தாக்குதலில்...