admin

admin

ரணிலின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை:ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் கண்டனம்!

ரணிலின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை:ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் கண்டனம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் திடீர் வருகை தந்து, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்த...

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு: பொலிஸ் விசேட அறிவிப்பு.!

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு நேரக் கட்டுப்பாடு: பொலிஸ் விசேட அறிவிப்பு.!

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள் தொடர்பில், பொலிஸ் தலைமையகம் பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது.தற்போது...

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு பிணை.!

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு பிணை.!

தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு தகவல்கள் பரப்பியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மற்றும் வைத்தியர்...

ஐ.நா.வில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் முக்கிய கலந்துரையாடல்.!

ஐ.நா.வில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் முக்கிய கலந்துரையாடல்.!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த, ஐ.நாவின் அரசியல் மற்றும் அமைதி...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பூஜித ஜயசுந்தர கோரிக்கை நிராகரிப்பு.!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பூஜித ஜயசுந்தர கோரிக்கை நிராகரிப்பு.!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறியமை மற்றும் குற்றவியல் ரீதியான கவனயீனம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில்,...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை.!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை.!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (25) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.25,550,000 ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின்...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே கூட்டணி – மரிக்கார் எம்.பி. திட்டவட்டம்.!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே கூட்டணி – மரிக்கார் எம்.பி. திட்டவட்டம்.!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கான நீதி நிலைநாட்டப்படாததால் கம்மன்பில போன்றவர்கள் புத்தகம் எழுதி நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காார்...

வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் புதிய பிரதேசக்கிளை காரியாலயம் திறப்பு.!

வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் புதிய பிரதேசக்கிளை காரியாலயம் திறப்பு.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா - வெங்கலச்செட்டிகுளம் பிரதேசக்கிளை காரியாலயம் மற்றும் மக்கள் தொடர்பகம் இன்று (06.04.2026) மன்னார்-மதவாச்சி வீதி, வாகைகட்டிய ஒலுக்குளம், செட்டிகுளம் இடத்தில்,...

ரவிகரன் அழுத்தத்தால் வீரசிங்கம் அணைக்கட்டு பணிகள் நிறைவு.!

ரவிகரன் அழுத்தத்தால் வீரசிங்கம் அணைக்கட்டு பணிகள் நிறைவு.!

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது தொடர் அழுத்தத்தையடுத்து முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பு பிரிவிற்குட்பட்ட வீரசிங்கம் அணைக்கட்டின் கட்டுமானப்பணிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாறு...

Page 4 of 1406 1 3 4 5 1,406

Don't Miss It

Categories

Recommended

Recommended

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.