தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து.!
நுவரெலியா ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் தொழிற்சாலைக்கு பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.எனினும்...
நுவரெலியா ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் தொழிற்சாலைக்கு பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.எனினும்...
தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி மார்ச் மாதத்தில் இலங்கையில் 195 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு இடம்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, 2026ஆம்...
இலங்கையின் அழகிய கடற்கரைப் பகுதிகளை மையமாகக் கொண்டு புதிய சுற்றுலா வலயங்களை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.இதன் முதற்கட்டமாக கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்கரைப் பகுதியில் புதிய...
அரசாங்கம் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த போதிலும், இந்த மாதம் 10ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதம் வரை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக...
செவனகல - கட்டுப்பில வாவி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவன்...
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், “ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” என்ற தலைப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்குக் கூட்டணி) மே தினக்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக நீடித்து வரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று இராணுவத்தின் கொமாண்டர்ஸ் பங்களா...
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்...
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அடையாளம்...
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்...