உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

உலக செய்திகள் 6 மணி நேரம் முன்
64 பார்வைகள்

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட் ஷஹாபுதீன் (Mohammed Shahabuddin) உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற அனைத்து ஜனாதிபதி தேர்தல்களிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகவே தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 35 ஆண்டுகள் கழித்து இரண்டு வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் 349 நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

தற்போது பிரதமர் தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சிக்கு (BNP) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது.

இதனால், அவர்களின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் (Mirza Fakhrul Islam Alamgir) ஜனாதிபதியாக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

49 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

54 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

75 0 0
உலக செய்திகள்

AI தொழில்நுட்பத்தின் விசித்திர தாக்கம் – AI குடும்பத்துடன் வாழும் பெண்!

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது அது தனிமனித உணர்வுகள் மற்றும் குடும்ப உறவுகளிலும்…

58 0 0