உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு.!

58 பார்வைகள்

319/L இஞ்ஜஸ்ட்ரி கிராம சேவகர் பிரிவின் கீழ் இயங்கி வரும் விசேட தேவையுடையோர் அமைப்பின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வு நேற்று 18 ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.

நோர்வூட் பிரதேச செயலகத்தின் சமூக நல உத்தியோகத்தர் திருமதி நிர்மலா அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அமைப்பின் தலைவர் எஸ். குமாரவேல் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதன் அவசியம், சுற்றுப்புறச் சூழலை சுத்தமாகப் பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பங்கேற்ற அனைவரின் ஒத்துழைப்புடன் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0