உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தொழில்நுட்ப உலகில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டல்.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
72 பார்வைகள்

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தினரால் (Center for child development) இன்றைய தினம் child first (uk) நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லை தேராவில் தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் முகமாகவும், மாணவர்களின் எதிர்கால கல்வியின் தேவையின் பொருட்டு தொழில்நுட்ப உலகில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களை மாணவர்களுக்கு அறிவூட்டியிருந்தது.

குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

குறித்த அமைப்பானது தொடர்ச்சியாக Child first (UK) அமைப்பின் நிதி உதவியுடன், CFCD இந்தப் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் மாலை நேர வகுப்புகளை நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0