உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளப் பக்கம் வர மாட்டேன்!

சினிமா 1 நாள் முன்
44 பார்வைகள்

தனது நிழற்படங்களை மார்பிங் செய்து அவதூறாகப் பதிவிட்டமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக விலகியதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “என்னுடைய நிழற்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துகளைப் பதிவிட்டது என்னை மிகவும் பாதித்தது.

யாராவது தனக்கு ரூ. 100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்து விலகியது எனக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

முன்பதிவிலேயே வசூலை வாரிக் குவிக்கும் ‘ஜனநாயகன்’

எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம்…

43 0 0
சினிமா

இலங்கையின் தமிழ் மொழியை பாராட்டிப் பேசிய நடிகை த்ரிஷா

தென்னிந்திய நடிகை த்ரிஷா கிருஷ்ணன், இலங்கையின் தமிழ் மொழியை பாராட்டிப் பேசியுள்ளார். இலங்கைத் தமிழின் மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாகவும், அதன் தூய்மையான தன்மையை மிகவும் ரசிப்பதாகவும்…

37 0 0
சினிமா

30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் ‘ஜனநாயகன்’

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ஆம் திகதி வெளியாகவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா அறிவித்துள்ளார். இந்தியாவைத் தவிர்த்து, உலகம் முழுவதும் 30-க்கும்…

77 0 0
சினிமா

விரைவில் திரைக்கு வருகிறது சூர்யாவின் ’47’ திரைப்படம்

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘சாகரம் ஸ்டுடியோஸ்’ (Zhagaram…

99 0 0