தமிழர் தாயகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் பொலிசாரால் சுட்டுக் கொலை!
பிரான்ஸ், Bobigny பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈழத்தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மற்றும் குடும்பத்தினர் தரப்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த பொலிஸார் வெளியிட்ட செய்தியில்,
ஆனால், ஒருவரைச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றால், ஏன் காலில் சுட்டு கட்டுப்படுத்தக் கூடாது?