உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நேபாள வெள்ளப் பேரழிவு – உயிரிழப்பு 700 ஐ தாண்டியது

உலக செய்திகள் 34 நிமிடங்கள் முன்
52 பார்வைகள்


நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.

இதன்படி, குறித்த பேரழிவில் நேபாளத்தில் 700-க்கும் மேற்பட்டோரும், சீனாவில் 16-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 900 ஊழியர்களுக்குச் செயற்கையாகக் காற்று செலுத்தப்பட்டு முயன்றபோதிலும் அவர்களுடன் இன்னும் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் அவசரகாலப் பணியாளர்கள் திணறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்கள் மற்றும் பிற வெளிநாட்டினர் உட்பட சுமார் 3,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதால், அவர்களின் குடும்பத்தினர் வைத்தியசாலைகளிலும் சவக்கிடங்குகளிலும் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் சடலங்களைச் சமாளிக்க நேபாள அதிகாரிகள் போராடி வரும் சூழலில், காணாமல் போன பயணிகளை மீட்கும் பொருட்டு அமெரிக்கா தனது மனிதாபிமான உதவியை உயர்த்தியுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

இமயமலைத் தொடரில் பனிப்பாறையின் ஒரு பகுதி சரிந்ததால் நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த…

45 0 0
உலக செய்திகள்

ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா

ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ ஸ்பெயின் – கோலாகலமாக நடைபெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர். வருடந்தோறும்…

75 0 0
உலக செய்திகள்

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல் நிலை கவலைக்கிடம்!

நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (89) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரச அரண்மனை தெரிவித்துள்ளது. இரத்தத்தில் ஏற்பட்ட பக்ரீயா தொற்று (bacterial infection)…

69 0 0
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோருக்கு இழப்பீடு வழங்க மெட்டா இணக்கம்!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, தனது சமூக ஊடகத் தளங்கள் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான பாதிப்பையும் அடிமைத்தனத்தையும் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி 29 அமெரிக்கப்…

77 0 0