உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக சிறுவர்கள், பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் இதனால் உலக நாடுகளிலும் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடியில் சந்தித்திருக்கும் பொதுமக்களின் நலன் கருதி இப்பிரார்த்தனை முல்லைத்தீவு கிக்கிராப்புர ஒன்றுக்கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அருட்தந்தை S. J. ஜீவரட்னம் அடிக்களார் (CPR- நிறுவனத்தின் இயக்குனர்) தலைமை தாங்கினார்.

ஆசி உரையினை இஸ்லாம் மதகுரு மௌலவி J. ஆதில் (கலாச்சார உத்தியோகத்தர் – மாவட்ட செயலகம்),
கிறிஸ்தவ மதகுரு – அருட்தந்தை வியயேந்திரன் அடிக்களார் வழங்கினர்.

மத வழிபாடுகளை இஸ்லாம் மதகுரு மௌலவி மன்சூர், இந்து மதகுரு சோம சுந்தரஸ்வர ஜெனார்த்தன குருக்கள் (தண்ணீரூற்று ஊற்றங்கரை பிள்ளையார் ஆலயம் ), கிறிஸ்தவ மதகுரு அருட்தந்தை ராஜ் கிலேயர் (CPR – நிறுவனத்தின் ஆலோசகர்) நிகழ்த்தியதுடன் அருதந்தை S. J. ஜீவரட்னம் அடிக்களார் பிரகடனம் வாசித்தலின் மூலம் இந் நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0