செம்மணி புதைகுழியில் குழந்தையின் எலும்பு எச்சங்கள்!
அரியாலை செம்மணி சித்துபாத்தி புதைகுழியில் குழந்தையின் எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி சித்துபாத்தி புதைகுழியில் அகழ்வின் 7 ஆம் நாள் அகழ்வு பணியில் 250 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதில் 247 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தமாக 250 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.