புரோட்லென் நீர் தேக்க த்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள பல்லேவத்த பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயது உடைய அனுர பிரியந்த என்ற மன நோயாளி ஒருவர் இன்று காலை 11 மணியளவில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள புரோட்லென் நீர் தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என பொல்பிட்டிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் வட்டவளை மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு இருந்து பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்ய உள்ளது.