உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேசிய சம்பியன் ‘நாவாந்துறை சென். மேரிஸ் அணி’யை நேரில் கௌரவிக்க யாழ்ப்பாணம் மாநகர சபை தீர்மானம்

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

அண்மையில் நடைபெற்ற தேசிய மட்டக் கால்பந்தாட்டத் தொடரில் சம்பியனான நாவாந்துறை சென். மேரிஸ் அணியைக் கௌரவிப்பது என யாழ்ப்பாணம் மாநகரசபை தீர்மானம் எடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு மேயர் மதிவதனி தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போது, தேசியத்தில் கிண்ணம் வென்ற நாவாந்துறை சென். மேரிஸ் அணியை யாழ்ப்பாணம் மாநகர சபை கௌரவிக்க வேண்டும் என்று பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன் கோரிக்கையை முன்வைத்தார். 

அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, சபையினரால் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அணியினரை அழைத்து கௌரவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0