உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் நெடுங்கேணி பொதுச்சந்தை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

வவுனியா வடக்கு பிரதேச சபை உட்பட்ட நெடுங்கேணி பொதுச் சந்தையும் அதை சூழ்ந்த பகுதிகளும் பிரதேச சபையினால் மாத காலமாக கழிவுகள் அகற்றப்படாத காரணத்தினால் அங்கு கழிவுகள் கூட காணப்படுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது. இதனால் மீன் வியாபாரிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்ய முடியாமையினால் பொதுச்சந்தை வீதியோரங்களுக்குச் சென்று தங்களுடைய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனார்.

தொலைப்பேசி மூலம் உதவி தவிசாளரிடம் தொடர்புக் கொண்டு கேட்டபோது உடனடியாக அதனை சீர் செய்வதாக பதில் அளித்துள்ளார்.

பொதுச்சந்தை வியாபாரிகளும் பொதுமக்களும் அங்கு நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பல தடவைகள் பொதுமக்களும், வர்த்தக உரிமையாளர்களும் முறையிட்ட போதும் சபையில் தவிசாளரினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்களும் வியாபாரிகளும் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

49 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

59 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

60 0 0