உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக ; கினிகத்தேன பகுதியில் இரண்டு பாடசாலை மாணவிகள் காயம் அடைந்துள்ளனர் ..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இச் சம்பவம் ஏப்ரல் 08 ஆம் திகதி இன்று மாலை 4 மணிக்கு கினிகத்தேன பகுதியில் இடம் பெற்று உள்ளது

இது குறித்து கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் இன்று 8 ஆம் திகதி மாலை வேளையில் அம்பகமு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது.

இதனால் கினிகத்தேன பேருந்து நிலைய பகுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் பேருந்து நிலைய பகுதியில் இருந்த கினிகத்தேன கோணவில சிங்கள பாடசாலையில் கல்வி பயிலும் 13 வயது உடைய மாணவியும் ,கினிகத்தேன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 11 வயது மாணவியும் படு காயங்களுடன் கினிகத்தேன மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு உள்ளனர்.

மேலும் இந்த கடும் காற்றினால் கினிக்கத்தேன மாவட்ட வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையின் கூரையும் சேதமடைந்துள்ளதாக தெரியப்படுகின்றது .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0