உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சாந்திபுரத்தில் வனத்துக்கு சென்ற வயோதிப பெண்ணை காணவில்லை…! நடந்த மர்மம் என்ன ..?

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அன்று, நுவரெலியா, சாந்திபுர, 304 A/3 பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆர். தங்கம்மா என்பவர், காலை சுமார் 11.30 மணியளவில் வீட்டின் பின்புறம் உள்ள வனப் பகுதிக்குச் சென்றுள்ளார். மாலை3.00 மணியளவில், அவர் காட்டில் வழி தவறி விட்டதாகவும், வழி தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

அப்போது, அவரது பேத்தி தனது சகோதரிடம் இதைப் பற்றிக் கூறிவிட்டு, அவரைத் தேடி வனதிற்கு சென்றார், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து நுவரெலியா காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டநிலையில் . காவல்துறையினர் , இராணுவத்தினர் , கிராம மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தேடிவருகின்றனர், ஆனால் அவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்கு காட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் வனத்திற்கு சென்று வழி தவறி உள்ள நிலையில் இந்த வயோதிப பெண்ணை யாரேனும் பார்த்திருந்தால், உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.
தொலைபேசி இலக்கம் 0775364391

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0