உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சந்தன பண்டார நீர் நிலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சந்தன பண்டார நீர் நிலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்

வறட்சியான காலை காரணமாக நீர் வழங்கல் நடவடிக்கைகளுக்காக பாதிப்புக்கு உட்பட்டுள்ளதுடன் லபுகம. மற்றும் கழட்டுவாக நீர் சுத்திகரிப்பு நிலையங்களை பார்வையிடுவதற்காக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார ( 2026 ஏப்ரல் 03) இன்று கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டதுடன், தற்போதைய நீர்மட்டம், விநியோகத்தில் பற்றாக்குறை மற்றும் எதிர்கால முகாமைத்துவ பணிகள் தொடர்பாக இதன் போது விசேடக் கவனம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில், உலர் காலநிலையில் நீர் விநியோகத்தை தொடர்ந்தும் பேணுவதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள், நீரை உற்பத்தி திறனாக விநியோகித்தல் மற்றும் மக்களிடையே பொறுப்பு மிக்க நீர் பாவனையை ஊக்குவித்தல் தொடர்பாக பணிப்புரை வழங்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0