உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் பி.ஏ. சரத்சந்திர தலைமையில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது சுய தொழில்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான நிதியுதவி நேற்று (29) மாலை வழங்கப்பட்டது.

இதன்போது கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான உபாலி சமரசிங்க கலந்து கொண்டிருந்தார்.

இந் நிகழ்வில் 66 தொழில் முயற்சியாளர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

வவுனியா, வவுனியா தெற்கு, செட்டிக்குளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0