அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!
இந்த வாரத்திற்கான பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன.நுகர்வோர் விவகார அதிகாரசபையிடமிருந்து இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இந்த சில்லறை விலை வரம்புகள் ஜனவரி 19 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட அறிவிப்பு பின்வருமாறு,
