மட்டக்களப்பு மாவட்டத்தில் மாலை வேளையிலிருந்து கடும் கொந்தளிப்பாக காணப்படுவதனால் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாலை வேளையிலிருந்து கடும் கொந்தளிப்பாக காணப்படுவதனால் மீனவர்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் அலைகள் பாரியளவில் ஏற்படுவதனால் அருகில் உள்ள மக்களையும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் கரையோரப்பகுதி மக்களையும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.