உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிள்ளையான் – டக்ளஸ் அடுத்தது கருணாவா! அரியநேத்திரன் அம்பலப்படுத்திய உண்மைகள்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கையின் முன்னாள் ஆயுதக்குழுக்கள் தொடர்பான பழைய குற்றச்சாட்டுகள் மீண்டும் பொதுவெளியில் விவாதமாகி வரும் நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா . அரியநேத்திரன் ஐபிசி தமிழின் அக்கினிப்பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியிட்ட பகிரங்க வாக்குமூலம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“என்னுடைய தம்பி உட்பட பலரை கடத்தி, நீண்ட காலம் சட்டவிரோதமாக வைத்திருந்தார்கள்” எனக் கூறியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள், கடந்த காலத்தில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் செயல்பட்ட முன்னாள் ஆயுதக்குழுக்கள் இந்த நாட்டையும் தமிழ்மக்களையும் ஆட்டிப்படைத்த அந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியதுடன் 1990-களின் இறுதி மற்றும் 2000-களின் ஆரம்ப காலங்களில், கடத்தல், காணாமல் ஆக்கல், சட்டவிரோத தடுப்பு போன்ற குற்றச்சாட்டுகள் பல பதிவாகியிருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை முழுமையான விசாரணை இன்றி நிறுத்தப்பட்டதாகவும் அரியநேத்திரன் பகிரங்கமான குற்றச்சாட்டை விடுத்துள்ளார்.

பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான விவகாரங்கள் மீண்டும் பேசப்படும் சூழலில் வெளியாகியுள்ளதால், இந்த குற்றச்சாட்டுக்கள் “அடுத்ததாக கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு வருமா?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0