உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

புதிய கல்வி சீர்திருத்தம்: பல்கலை மாணவர் ஒன்றியம் விடுக்கும் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
23 பார்வைகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் இலங்கையின் இலவசக் கல்வி முறைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வித் துறையிலிருந்து ஓரங்கட்டப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) எச்சரித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை உடனடியாகத் தோற்கடிக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.விசேட அறிக்கையை வெளியிட்ட IUSF, தேசிய மக்கள் சக்தியின் கீழ் அறிமுகப்படுத்த முயற்சிக்கும் இந்த கல்வி சீர்திருத்தங்கள் முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ பின்பற்றிய கொள்கைகளை உள்ளடக்கியதாகும்.

கல்வி முறையை நவீனமயமாக்குதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல் என்ற கருப்பொருள்களுடன் இந்த சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றின் மூலம், மாணவர்கள் தேவையற்ற முறையில் கையடக்க தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நோக்கிச் செலுத்தப்படுவதாக சங்கம் கூறுகிறது.

இது நாட்டின் கல்வி முறைக்கு கடுமையான அச்சுறுத்தலாகும். இந்த கல்வி மறுசீரமைப்பு திட்டங்களில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0