உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
25 பார்வைகள்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பிரியாவிடை நிகழ்வு தனியார் மண்டத்தில் நேற்று சனிக்கிழமை (3) நடைபெற்றது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றதுடன் வருடாந்த இடமாற்றத்தில் செல்லும் உத்தியோகத்தர்கள் மற்றும் நுளம்பு களத் தடுப்பு உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கலை நிகழ்வுகள் மற்றும் உரைகளும் இடம்பெற்றன.

அத்துடன் சேவையில் இருந்து விடைபெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், கணக்காளர் திருமதி எம்.எம். உசைனா, சிரேஸ்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட அனைத்து சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

73 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

84 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

78 0 0