உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சிகரெட் பில்டரை தடை செய்ய எடுக்கப்படும் நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
29 பார்வைகள்

சிகரெட் பில்டரை தடை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு ஆகியவற்றுடன் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அழிவடையாத கழிவுப் பொருட்களில் ஒன்றான சிகரெட் பில்டர்களை தடை செய்வது குறித்து தங்களின் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரசபையின் தலைவர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்கவும் குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில், ஒவ்வொரு நாளும் சுமார் ஆறு மில்லியன் சிகரெட் பில்டர்கள் சுற்றுச்சூழலில் சேர்கின்றன.

இது நாட்டின் உக்காத கழிவுப் பொருட்களில் ஒரு பெரிய பகுதியாகும். குறிப்பாக நீர் நிலைகளில் தேங்கும் சிகரெட் பில்டர்களால் ஏற்படும் தீங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு (2025) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 11வது புகையிலை கட்டுப்பாடு மாநாட்டில், நாட்டில் சிகரெட் பில்டர்களை தடை செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் முன்மொழிவை இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளதோடு தூய்மையான இலங்கை திட்டத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0