28.4 C
Jaffna
September 19, 2024

Month : August 2024

உலக செய்திகள்

எலான் மஸ்கிற்கு காலக்கெடு விதித்த பிரேசில் நீதிமன்றம்

User1
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாக எக்ஸ் (X) தளம் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் (Brazil)நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

User1
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது. கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது. இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை....
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்

வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி முன்னிலையில்!

User1
வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 13ஆவது கிரிக்கெட் தொடரில்  கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 27 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளது. குறித்த தொடரில் நாணயச்சுழற்சியில்...
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம் கொடுக்க விருக்கும் மாணவர்கள் பற்றிய எச்சரிக்கை

User1
பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட மன அழுத்த காரணத்தால் புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருக்கும் மாணவர்கள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பெற்றோர்களால் பிள்ளைகள்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

பொன்.சுகந்தனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

User1
2024ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் உயர் விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்.சுகந்தன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு கோவையில் இயங்கும் சேரன்மாதேவி உலக சாதனை புத்தக நிறுவனம் உத்தியோகபூர்வமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அவ் அறிவிப்பில்...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் ஜநா ஆணையாளருக்கு கடிதம்.

User1
உயிருடன் இருக்கும் போதே நீதியை பெற்றுத் தாருங்கள் சமரசத்தை ஏற்கோம்..வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் ஜநா ஆணையாளருக்கு கடிதம். வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி பொறமுறையை தவிர எந்த ஒரு...
Uncategorizedஇலங்கை செய்திகள்

வீட்டு வேலைக்குச்சென்ற முதல் நாளிலேயே 85 இலட்சம் ரூபா நகைகளை ஆட்டையப்போட்டு ஓடித்தப்பிய பெண்

User1
தெஹிவளையில் வீடொன்றில் பெருந்தொகை பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லியனகே வீதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சென்றவர், சுமார் 85 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

User1
இந்த வருடத்தில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 25 நாட்களில் 143,622 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை...
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குகதாசன் முக்கிய அறிவிப்பு

User1
தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு (P. Ariyanethran) ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் (29.08.2024) ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலையில் மாற்றத்தை நோக்கி நகர்வோம் கருத்தரங்கு

User1
திருகோணமலையில் “மாற்றத்தை நோக்கி நகர்வோம்” என்னும் தொனிபொருளில் கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ‘Youth motivation programme’ என்னும் இந்த கருத்தரங்கானது பிரபல தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையாவினால் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வானது எதிர்வரும் செப்டம்பர் மாதம்...