28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்திருகோணமலை செய்திகள்

திருகோணமலையில் மாற்றத்தை நோக்கி நகர்வோம் கருத்தரங்கு

திருகோணமலையில் “மாற்றத்தை நோக்கி நகர்வோம்” என்னும் தொனிபொருளில் கருத்தரங்கு ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

‘Youth motivation programme’ என்னும் இந்த கருத்தரங்கானது பிரபல தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையாவினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி காலை 10 மணியளவில் திருகோணமலை பிரதேசசெயலகத்துக்கு அருகிலுள்ள தபாலகவீதி, குளக்கோட்டன் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கருத்தரங்கு நிகழ்வானது, தேசிய சமூக அபிவிருத்தி நிலைய சமூகப்பணி முதுகலை பட்ட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க திட்டம்

User1

வவுனியாவில் நடைபயிற்சி முடிந்து திரும்பிய பெண்ணுக்குாகாத்திருந்த அதிர்ச்சி..! {படங்கள்}

sumi

தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

User1

Leave a Comment