உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சிறுமியை தாக்கி வீதியில் கைவிட்டுச் சென்ற சம்பவம்; தாயும் அவரது கள்ளக்காதலனும் கைது.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
63 பார்வைகள்

4 வயதுடைய சிறுமி ஒருவரைக் கொடூரமான முறையில் தாக்கி, வீதியில் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பாக அச்சிறுமியின் தாயாரும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்துகாமம் – யட்டிராவன பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அச்சிறுமியை வத்துகாமம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிறுமியை கொடூரமாகத் தாக்கி, அவரை நடுவீதியில் விட்டுச் சென்ற குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரையும் அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களான தாயும் அவரது கள்ளக்காதலனும் முச்சக்கரவண்டி ஒன்றில் ஹாலிஎல – கெட்டவல வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, இன்று வெள்ளிக்கிழமை (14) முற்பகல் வேளையில் ஹாலிஎல பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் ஹாலிஎல பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0