கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்!
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் – ரங்கன் குடியிருப்பு மற்றும் பூனகரியின் பல பகுதிகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன
குறித்த.மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை வரை மக்களால் வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்படுள்ள தென்னை பலா மரவள்ளி வாழை போன்ற பயன் தரக்கூடிய நிலையில் உள்ள பயிர்களை அழித்து வருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.