சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க வருமாறு அழைப்பு!
துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஒன்றிணைந்து வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு மறுக்கப்பட்ட நீதிக்காக குரல் கொடுக்க எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி காலை 9 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளது.
அரசியல் இல்லாமல் கட்சி பேதமின்றி வலிசுமந்த மண் வாழ் மக்கள் அனைவரும் இதில் ஒன்றுதிரள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
