உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சிவில் அமைப்பு பிரதிநிதிகளை அழைப்பதற்கு தயங்குவதன் பின்னணி என்ன?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

தமிழ் மக்களின் தீர்வு விடயங்களை திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் சமஸ்டித் தீர்வினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் வலியுறுத்திய நிலையில் அதற்கு இணங்கிய நிலையில் இரண்டு கூட்டங்களிலும் கலந்து கொண்டோம்.

ஆனால் கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை மீறி சிலரால் எதேச்சை அதிகாரமான ஒருதலைப் பட்சமான தீர்மானங்களை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வகிபாகம் என்பது காத்திரமான பங்கை வகிக்கின்ற நிலையில் அவர்களையும் இணைத்து தீர்வு விடையங்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதே சிறந்த விடயம்.

ஆகவே தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சுயாதீனமாக செயல்படாமை காரணமாக தொடர்ந்தும் அந்தக் கூட்டங்களில் பங்களிப்பு செய்வது அர்த்தமற்ற விடயம் என கருதிய நிலையில் கூட்டத்துக்கு செல்ல வில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0