உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முன்னாள் தவிசாளர் ஜெபநேசனின் முயற்சி – இயற்கை உர உற்பத்தியில் மானிப்பாய் சபை வெற்றி!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
18 பார்வைகள்

மானிப்பாய் பிரதேச சபையானது இயற்கை உர உற்பத்தியில் வெற்றிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதேச சபையின் எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி இந்த உரமானது தயாரிக்கப்படுகிறது.


மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக இருந்த அந்தோனிப்பிள்ளை ஜெபநேசனின் தூர நோக்கான சிந்தனையூடாகவே இந்த இயற்கை உர உற்பத்தியானது கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு திறம்பட நடைபெற்று வந்தது.


இந்நிலையில், அந்த வேலைத்திட்டமானது தற்போது வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு விவசாய செயற்பாட்டிற்கு 3 இலட்சம் கிலோ இயற்கை உரமானது தேவைப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு மானிப்பாய் பிரதேச சபை முன்வந்துள்ளது.

அதன் முதற்கட்டமாக தற்போது 50ஆயிரம் கிலோ எடையுடைய உரத்தினை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

33 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0