உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நாவலப்பிட்டி நகரத்தின் மையத்தில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் பின்புறமாக மோதி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இன்று (01) நாவலபிட்டி நகரத்தின் மையத்தில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிக்கு பெருமளவிலான பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த பாரவூர்த்தியில் சிக்குண்டு, அந்த பாரவூர்த்தியின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.

இன்று (01) குருநாகலையிலிருந்து நாவலப்பிட்டியவில் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று, பிரதான சாலையிலிருந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​பாரவூர்தியின் பின்பகுதிக்கும் கிடங்கின் சுவருக்கும் இடையேயான குறுகிய இடைவெளியில் சிக்கி பாரவூர்தியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகிறது .

இந்த விபத்து குறித்து நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகத்தின் பேரில் பாரவூர்தி ஓட்டுநர் நாவலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ய

ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

41 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0