உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மாரடைப்பு காரணமாக குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
17 பார்வைகள்

குவைத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்த இலங்கைப் பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தொழில் நிமிர்த்தம் 2023 ஆம் ஆண்டு குவைத் நாட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் அங்கு அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 04ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.


உயிரிழந்த பெண், திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சிவக்கொழுந்து மீனா என்ற 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை குடும்பத்தினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0