உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருள் பயன்பாட்டை குறைக்க அமைச்சர்கள் தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் தீர்மானம் எடுத்துள்ளனர்.


பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரட்ன தெரிவித்ததன்படி, அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாக தன்னார்வத்துடன் குறைத்துள்ளனர்.


மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சக செயலர்கள் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளும் இதனை பின்பற்ற தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


அத்துடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்க அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மின்சார சேமிப்பைஉறுதிப்படுத்த, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சார பயன்பாட்டை குறைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

56 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

37 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

67 0 0