உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படாது – சிபிசி தலைவர் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், அடுத்த எரிபொருள் விலை திருத்தம் உலக சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.


மேலும், “இந்த மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் எதுவும் இருக்காது என்பதை உறுதிப்படுத்த முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.கடந்த மார்ச் 21 நள்ளிரவில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில்,ஆட்டோ டீசல் லீட்டருக்கு ரூ.382 ஆகவும்,சூப்பர் டீசல் ரூ.443 ஆகவும்,மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், அடுத்த எரிபொருள் விலை திருத்தம் உலக சந்தை நிலவரத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மேலும், “இந்த மாத இறுதியில் எரிபொருள் விலை திருத்தம் எதுவும் இருக்காது என்பதை உறுதிப்படுத்த முடியும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.


கடந்த மார்ச் 21 நள்ளிரவில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில்,ஆட்டோ டீசல் லீட்டருக்கு ரூ.382 ஆகவும்,
சூப்பர் டீசல் ரூ.443 ஆகவும்,ஆக்டேன் 95 பெட்ரோல் ரூ.455 ஆகவும்,ஆக்டேன் 92 பெட்ரோல் ரூ.398 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0