உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உயிர் அச்சுறுத்தல் காரணமாக என்.பி.பி பிரதேச சபை உறுப்பினர் நாட்டை விட்டு தப்பியோட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா றஜீவா, இனந்தெரியாத நபர்களால் மூன்று தடவைகள் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, உயிர் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தத் தகவலை தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட கிளை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தினகரன் செய்திப்பிரிவு சம்பந்தப்பட்ட உறுப்பினரைத் தொடர்புகொள்ள முயற்சித்து வருகின்றது. அவருடன் தொடர்பு கிடைக்கும் பட்சத்தில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

43 0 0
இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

51 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

59 0 0